Tuesday, July 26, 2011

மானிடர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.பின்னர் அவ்விருவரிலிருந்தும் அநேக ஆண்களையும்,பெண்களையும்(வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்.அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர்(தமக்குரிய உரிமைகளைக்)கொள்கிறீர்கள்.மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான்.” (ஸூரத்துன் நிஸா:1)

No comments:

Post a Comment