”பூமியிலுள்ள நகரங்கள்,கிராமங்கள்,பாலைவனங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும்,ஒவ்வொரு கூடாரத்திலும் இஸ்லாத்தின் இந்தக் கலிமாவை அல்லாஹூத்தஆலா நுழையவைத்தே தீருவான்.இதை ஏற்றுக்கொள்பவர்களை அல்லாஹூத்தஆலா கலிமா உடையவர்களாக்கி கண்ணியமளிப்பான்.ஏற்காதவர்களை இழிவுபடுத்துவான்.பிறகு அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வார்கள் ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மிக்தாதிப்னு அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment